மணல் கொள்ளை

போபால்: மணல் கடத்தல் கும்பல், டிராக்டரை ஏற்றி காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சென்னை: சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) நேரில் முன்னிலையாகினர்.